உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

பள்ளிக்கூடம் - இந்த நிமிடம்

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?

இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

***

ஞாபக பறவை
ஓடுகள் உடைந்து
வெளியே தாவி பறக்கிறதே

நீயும் நானும்
ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில்
மிதக்கிறதே

ஆயிரம் சொந்தம்
உலகில் இருந்தும்
தனிமை என்னை
துரத்தியதே

உன்னை காணும்
நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையா
கிடக்கிறதே

இதயம் நொருங்குகிறேன்
இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே
இறப்பேனே கண்ணே

ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ

***
இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

***

கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த
திசை ஆகும்

உன் முகம் இருக்கும்
திசையே எந்தன்
கண்களில் பார்க்கும்
திசை ஆகும்

கோடையும் வாடயும்
இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்

உன்னுடன் இருக்கும்
காலத்தில் தானே
எந்தன் நாட்கள்
உருவாகும்

உந்தன் நிழல் அருகே
ஒய்வுகள் எடுத்திடுவேன்
இது காதல் இல்லை
இது காமம் இல்லை


தேகத்தை தாண்டியோ
மோகத்தை தாண்டியோ
உறவும் இது தானோ

***

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?

இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

பார்த்தேன் ரசித்தேன் - எனக்கென ஏற்கனவே

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..

என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி

ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எது வென்று
தவித்திருந்தேன்
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன்
தின்றந்தடி
காதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள்
தொடுக்கின்றது
காதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள்
தொடுக்கின்றது
ஆ ... ஆ ...
அது காலத்தை தட்டுகின்றது
என் மனமென்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது
என் மனமென்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுதவள் இவளோ
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்கதே என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனிதுளி என்னும் வார்த்தை பேசுமடி
என் புன்னகை யாழி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும்போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன்
புரியவில்லை
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன்
புரியவில்லை


எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுதவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..

என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி

ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

---
கண்ணும் கண்ணும் மோதிய வேலை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவுமில்லை
நல்லவேலை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை

நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆடவிட்டால்
ஒற்றை முடியில் என்னை கட்டி
ஊச்சி வெயிலில் தூக்கிலிட்டால்

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
--
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
---
யாயே
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்தே என்னை வேண்டாம் என்றால்
அணைதே அணைதே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போனே எந்தன் வாழ்வை
நாகின் நுனியால் ஈரமாக்கு
உரைந்து போனே எந்தன் இரவை
ஓரப்பார்வையில் உருக விடு

என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்கள் ஆகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதுமில்லை

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
---
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுல்லெ பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

---
கண்ணும் கண்ணும் மோதிய வேலை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவுமில்லை
நல்லவேலை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை

நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆடவிட்டால்
ஒற்றை முடியில் என்னை கட்டி
ஊச்சி வெயிலில் தூக்கிலிட்டால்

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
--
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
---
யாயே
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்தே என்னை வேண்டாம் என்றால்
அணைதே அணைதே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போனே எந்தன் வாழ்வை
நாகின் நுனியால் ஈரமாக்கு
உரைந்து போனே எந்தன் இரவை
ஓரப்பார்வையில் உருக விடு

என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்கள் ஆகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதுமில்லை

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
---
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுல்லெ பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பருத்தி வீரன் - ஐயாய்யோ

ஏலே
ஏலே லே லே லே
ஏலே
ஏலே லே லே லே
ஒத்த பன ஓரத்துல
செத்த நேரம் உன் மடியில்
தல வெச்சு சாஞ்சுக்கிறேன்
சங்கதிய சொல்லித்தறேன்
வாடி
நீ வாடி

பத்து கண்ணு பாலத்துல
மேச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ளே
கூச்சம் கீச்சம் தேவை இல்ல
வாடி
நீ வாடி

ஏ லே
ஏ லே லே லே லே
ஏ லே
ஏ லே லே லே லே

செவ்வழனி சின்ன கனி
உன்ன செறை எடுக்க போறேன்
வா நீ

ஐயாய்யோ
என் உசுருக்குள தீய வெச்சான்
ஐயாய்யோ
என் மனசுக்குள நோய தெச்சான்
ஐயாய்யோ

சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுன்டெலியா ஆனேன் புள்ளே
நீ கொன்ன கூட குத்தமில்ல
நீ சொன்ன சாகும் இந்த புள்ளே

ஐயய்யோ
என் வெக்கம் வத்தி வெகுறதே
ஐயய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
ஐயய்யோ

அரளி வெத வாச காரி
ஆள கொல்லும் பாசக்காரி
என் உடம்ப நெஞ்சக்கிறி
நீ உள்ள வந்த கெட்டிகாரி

ஐயய்யோ
என் இடுப்பு வெட்டி எரங்கி போச்செ
ஐயய்யோ
என் மீச முறுக்கும் மடங்கி போச்செ
ஐயய்யோ


கல்லுக்குள தேரப்போலே
கலஞ்சிருக்கும் தாடிக்குலே
ஒளிஞ்சிக்கவா

கல சுத்தும் நெழலப்போலே
பொட்ட காட்டில் உன்கூடவெ
தங்கிடவா

ஓ ஹோ...

அய்யனார பாத்தலே உன் நெனப்புதாண்டா
அம்மி கல்லும் பூ போல மாறி போச்செ ஏண்டா
நான் வாடமல்லி நீ போட அள்ளி

தொரட்டி கண்ணு கருவாச்சியே
நீ தொட்ட அருவ கரும்பாகுதே

ஏ தொரட்டி கண்ணு கருவாச்சியே
நீ தொட்ட அருவ கரும்பாகுதே

சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுன்டெலியா ஆனேன் புள்ளே
நீ கொன்ன கூட குத்தமில்ல
நீ சொன்ன சாகும் இந்த புள்ளே

பொறி - பேருந்தில் நீ

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிகூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்ல நலிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஹ்ம்ம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
---
பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுகையில் திணரும் புன்னைகை
அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே

ஹ்ம்ம்
தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீதானே
---
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
--
தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறும்சிரிப்பு

தேய் பிறை போல் வரும் நக கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்
அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே
---
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆஹ்..
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிகூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்

ஆள் இல்ல நலிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆஹ்...
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

சத்தம் போடாதே - அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக திம்மிதா ஜதி பேசும்

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிகால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒர் ரட்டின கால் தோரணை
தோரணை

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலைஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்

நீ சினுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்

தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டி போவாய்

வம்பு கிம்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்

ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே
புன்னகை மன்னனே

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

Tuesday, June 1, 2010

சத்தம் போடாதே - பேசுகிறேன் பேசுகிறேன்

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைகெள்ளாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே

ஓ ஹோ

முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே
தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா


அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

அஞ்சாதே - அச்சம் தவிர்

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

ஆண்மை தவறே
தாழ்ந்து நடவே
சூரரை போற்று
தீயோர்க் அஞ்சேல்

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

ஓய்தல் ஒழி
நேர் படப் பேசு
தாழ்ந்து நடவே
சாவதற்க் அஞ்சேல்

ஓய்தல் ஒழி
நேர் படப் பேசு
தாழ்ந்து நடவே
சாவதற்க் அஞ்சேல்

காலம் அழியேல்
கீழோர்க் அஞ்சேல்
போர் தொழில் பழகு
தோல்வியில் கலங்கே

புதியன விரும்பு
வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு
தொன்மைக் அஞ்சேல்

புதியன விரும்பு
வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு
தொன்மைக் அஞ்சேல்

வெடிப் பர பேசு
நன்று கருது
வௌவ்வுதல் நீக்கு
தவத்தினை நிறம் புரி

கற்றது ஒழுகு
கை தொழில் போற்று
சேர்க்கை அழியேல்
பேய்களுக் அஞ்சேல்

கற்றது ஒழுகு
கை தொழில் போற்று
சேர்க்கை அழியேல்
பேய்களுக் அஞ்சேல்

ஞாயிறு போற்று
மந்திரம் வலிமை
சௌரியம் கடவேல்
நாள் எல்லாம் நேசி
நாள் எல்லாம் நேசி

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

வாரணம் ஆயிரம் - முன்தினம் பார்த்தேனே

hi malini i am krichhnan
நான் இதை சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு

இவ்வளவு அழகை பார்த்திருக்கமாட்டாங்க


i am in love with u

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே

காதலே...
சுவாசமே ...

துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொண்ணை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ
பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ
ஆருயிரே

நிழல் போல விடாமலும் தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா ஒரு கனாவு ஒரு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
my love
உன்னை நான் பாராமல்
my love
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே


கடல் நீலம் பொங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று நோகாதோ
ஈரத்திலே

தலை சாய்க தோளும் தந்தாய்
விரல் கோத்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்
தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன்
உறங்காமலே
உயிர் இன்று உராய கண்டேன்
நெருங்காமலே
உன்னை இன்றி எனக்கு ஏன்
எதிர் காலாமே

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்பொழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்பொழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

வெண்ணிலா ...
வெண்ணிலா ...
வெண்ணிலா ...

வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும்

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுணி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகம் வில்லா
நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழி எல்லாம் பனி கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

தூக்கங்களை தூக்கி சென்றாய்... தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது... போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில் என்று நீ சொன்னால் என் காலும் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீ தானே
என தோன்றும் நேரம் இது தானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி