சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
அன்னையும் இல்லை,தந்தையும் இல்லை கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா, தொடர்கதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
---
நாம் போடும் மேடைகளோ நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பத வேஷம் என்பத
காலம் செய்த கோலம்
பாசம் என்பத வேஷம் என்பத
காலம் செய்த கோலம்
கூடி வாழ கூடுதடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம்
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே
---
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
அன்னையும் இல்லை,தந்தையும் இல்லை கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா, தொடர்கதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
---
காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை கூறுவதேங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை
பாசதீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை
கண்களாலே பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே
---
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா, தொடர்கதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
Showing posts with label நல்லவனுக்கு நல்லவன். Show all posts
Showing posts with label நல்லவனுக்கு நல்லவன். Show all posts
Sunday, June 6, 2010
நல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...
உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே....
---
மலரின் கதவோன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேர தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுதானே, இதழ் முத்துக்குளிதானே
இரவுகள் இதமானதா..
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
---
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னை தானே....
---
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவை முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
---
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே....
---
மலரின் கதவோன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேர தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுதானே, இதழ் முத்துக்குளிதானே
இரவுகள் இதமானதா..
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
---
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னை தானே....
---
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவை முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
---
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
Subscribe to:
Posts (Atom)