ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
---
ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மொழியில் ஒரு அமுத மழையும் விழ
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ
ஏனோ...
நாளெல்லாம் சந்தொஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்
---
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
---
கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு
உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை
தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான்
நான் தான்...
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன்
---
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
Showing posts with label ரசிகன் ஒரு ரசிகை. Show all posts
Showing posts with label ரசிகன் ஒரு ரசிகை. Show all posts
Sunday, June 6, 2010
ரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
---
கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள்
உன் நெஞ்சின் காயங்கள்
கண்ணீரில் ஆராதோ
கோபம் தீராதோ
---
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
---
நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல்
வேஷங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கில்
ஏறும்
நாள் ஏது
---
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
---
கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள்
உன் நெஞ்சின் காயங்கள்
கண்ணீரில் ஆராதோ
கோபம் தீராதோ
---
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
---
நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல்
வேஷங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கில்
ஏறும்
நாள் ஏது
---
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
Subscribe to:
Posts (Atom)