உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label ஜெயந்தா. Show all posts
Showing posts with label ஜெயந்தா. Show all posts

Saturday, April 10, 2010

ராமன் தேடிய சீதை - என்ன புள்ள செஞ்ச

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

பார்கையில சொக்க வெச்ச
பறக்க தான் ரெக்க வெச்ச

திக்க வெச்ச திணர வெச்ச
திசையை தான் உணர வெச்ச

தெக்க வெச்ச வள்ளுவனை
ஒத்தையில நிக்க வெச்ச

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

===

கொள்ளைக்காரன் நானே
கொள்ளை ஆகி போனேன்
ஹே
மிச்சம் மீதி ஏதும் இல்ல
எல்லாம் தொலைச்சேனே

தேதி போல நாளும்
தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாமா

கண்ணீரில் உண்டாகும் நூல்கள்
ஏன் தண்ணீரில் வைக்கின்ற மாயம்
உன்னால வாழ்க்கின்ற நெஞ்சு
ஏன் உன்னால ஏன் இந்த காயம்

என் வாழ்கையே நீ வந்து தான்
ஆரம் நதி ஆகும்

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

===

ஒன்ன பார்த்த வேள
உடம்பும் செங்கல் சூல
ஹே
செம்பரப்பு அருவியாய்
நீயே வந்தாயே

பானை மண்ண பிசஞ்சே
பானை போல வளஞ்சே
ஹே
என்னை நீயே என்னிடமே
மாத்தி தந்தாயே

எப்பொதும் உன் பேரை சொல்லி
என் உள் நாக்கு தண்டோரா போடும்
உப்பாகி மீனாக தானே
அப்போதும் உன் பிம்பம் ஆடும்

என் வாழ்கையே நீ வந்து தான்
ஆரம் நதி ஆகும்

===

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

பார்கையில சொக்க வெச்ச
பறக்க தான் ரெக்க வெச்ச

திக்க வெச்ச திணர வெச்ச
திசையை தான் உணர வெச்ச

தெக்க வெச்ச வள்ளுவனை
ஒத்தையில நிக்க வெச்ச