சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே
--
என்னை கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே
ஒன்னே ஒன்னு சொல்லணும்
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நானும் மாற்றி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயும் சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்...நீயே சொல்வாயா
யாரை நான் கேட்பேன்...நீயே சொல்வாயா
என்னை கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே
---
வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை
நீ கிள்ளும் பூக்களை...நான் சூடி கொள்ளவே
என் இன்றை எண்ணம் இன்றே வந்தாசே
ஆனாலும் நேரிலே...எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே
---
என்னை கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே
சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே
---
என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய்
இன்னும் என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன?
என் பார்வை புதுசுதான்
என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாறிபோனேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடுமே என்றெல்லாம் எண்ணும்
பைத்தியம் ஆனேனே
---
என்னை கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நானும் மாற்றி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயும் சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்...நீயே சொல்வாயா
யாரை நான் கேட்பேன்...நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா
Showing posts with label ஷாலினி சிங். Show all posts
Showing posts with label ஷாலினி சிங். Show all posts
Sunday, June 6, 2010
Monday, March 29, 2010
எம் குமரன் - ஐயோ
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
... நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ
இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ
குங்கும வாசனைகள் ஹைய்யோ
சந்தன வாசனைகள் ஐய்யோ
என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ
கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ
கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ
காது மடல் அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ
காதலுடன் பேசயிலே ஐயோ
பேச மறந்தாலோ ஹய்யையோ
மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன இன்பமான தேளா
ஐயோ
ஐயோ
ஐயோ
ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
ஹையோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ
காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ
நீ எனை தேடயிலே ஐயோ
. நான் உனை தேடயிலே ஹையோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ
குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ
கால்கொலுசு ஓசையிலே ஐயோ
... நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
அருசுவை கூடுது ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுக்கம் என்ன நீ இன்பமான தேளா
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ
லல லல...
தன நன...
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
... நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ
இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ
குங்கும வாசனைகள் ஹைய்யோ
சந்தன வாசனைகள் ஐய்யோ
என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ
கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ
கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ
காது மடல் அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ
காதலுடன் பேசயிலே ஐயோ
பேச மறந்தாலோ ஹய்யையோ
மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன இன்பமான தேளா
ஐயோ
ஐயோ
ஐயோ
ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
ஹையோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ
காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ
நீ எனை தேடயிலே ஐயோ
. நான் உனை தேடயிலே ஹையோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ
குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ
கால்கொலுசு ஓசையிலே ஐயோ
... நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
அருசுவை கூடுது ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுக்கம் என்ன நீ இன்பமான தேளா
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ
லல லல...
தன நன...
Subscribe to:
Posts (Atom)