உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் - சின்னஞ்சிறுசுக

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க
போதுவாக
பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு
என் காலு
வளைக்குள் ஒரே நீர் ஓட்டம் ஆச்சு
விலகாத
உறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு

புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்கசின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட

சிடுமூஞ்சி நீதான் என்று
சொல்லி சொல்லி
கேலி கேலி
சின்ன சின்ன
சேட்டை செய்தேன் நான்
சந்து பொந்தில் நீதான் வந்த
ஒத்திபோக
ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்

ஓ அரை டிரயர் போட்ட பையன்
நீ படாத லாவணி
விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா
இருந்த முகம் ஏன் வெளிறிபோச்சு
வேரென்ன
பூப்பூ அடைஞ்ச விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாத்தான்
திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு
வேரென்ன
உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு

ஆஹ்...

மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும்
வாழுறப்போ
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ
ஓ ஹோ...
கமருகட்டு கடல முட்டாய்
வாங்கினாக்க
வாயில் வெச்சு
காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ
ஓ ஹோ...
ஓ கருவாட்ட போல
தீயில என் நெஞ்ச வாட்டின
அங்காள அம்மன்
கோயிலில்
கண் ஜாட காட்டின
அடி ஆத்தி
மனசுக்குள்ள பூ வெச்சதாரு
வேராரு
ஆடி அசையும் அழகு மணி தேரு
அடி ஆத்தி
நெனபுக்குள்ள போய் நின்னதாரு
வேராரு
கூச்சம் விடத்த
ஈச்ச மர பூவு

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் - கடலோரம் ஒரு ஊரு

கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ

தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
----
கன்னங்களை காட்டு
கையெழுத்து போட்டிடவேண்டும்
ஈர உதடுகளால்

பல்லு படும் லேசா கேலி
பேச்சு கேட்டிட நேரும்
ஊரு உறவுகளால்

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது
யாரு நம்ம இங்க தடுக்கறது

ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ

இருந்தும் எதற்கு இடையில
இரு கை மேயும் இடையில
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்



ஓ .... பள்ளிக்கூட சிநேகம்
பள்ளியறை பாய் வரை போகும்
யோகம் நமக்கிருக்கு

கட்டுகளைப் போட்டு
நட்டு வச்ச வேலி தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு

புள்ளி வைக்க இந்த பூமி உண்டு
கோலம் போட அந்த சாமி உண்டு

இங்கே.. நீ இன்றி நானும் இல்லையே

காத்தா இருக்க மூச்சில
மொழியா இருக்க பேச்சில
துணியா இருப்பேன் இடையில
துணையா இருப்பேன் நடையில


கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ

தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு

ஞாபகங்கள் - ஞாபகங்கள் இல்லையோ

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது

சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞன் எழுதிய எழுதிய

அழகிய அழகிய கவிதை நீ

உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ

எழுதிய என் பார்வை உனதில்லையா
தழுவிய உன் சுவாசம் எனதில்லையா

நேற்றெல்லாம் நிஜமானது

காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே கனவாகிறது

ஒரு முறை கண்களில் பார்த்தது

ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே

இருதயம் விடுவதும் அழுவதும்
முழுவதும் சுடுவதும் போதுமே

இதுவரை என் பேனா நின்றதில்லை

உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது

சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்

வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி...

நாடோடிகள் - உலகில் எந்த காதல்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சியதார்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன்
மறுபுறம் தகப்பன்
இரு கொள்ளி எரும்பானாள்
பாசத்துகாக
காதாலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்
யார் காரணம்
ஆஹா...
யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம் தானே

உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் வாழ்நிலை
உணர்வை பார்ப்பதேது
உறவின் சூழ்நிலை

மனமென்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எரிந்தாளே
அலைஅலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால்
கரை வரக்கூடும்
விதி வழி போனானே
விதை ஒன்று போட
வேர் ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே
என் சொல்வது
என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக
தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்க்கும்
என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

பொக்கிஷம் - நிலா நீ வானம்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே

அன்புள்ள ஒளியே
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே

அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா

அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே

பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே

வேட்டைக்காரன் - ஒரு சின்ன தாமரை

you gotta keep moving
if you have much warmer
cos there's plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by looking in my sneakers
and my credit card
got really good features

ஒரு சின்ன தாமரை

என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்

ஒரு சின்ன தாமரை

என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே

you gotta keep moving

if you have much warmer
cos there's plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by looking in my sneakers
and my credit card
got really good features

yea let's do this

oh

உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூ பூக்கும்

உன் கால் அடி தீண்டிய வார்த்தை எல்லாம்
கவிதைகளாய் மாறும்

உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்

என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்

உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம் ஜன்னல்கள்

ஒரு சின்ன தாமரை

என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே ஹே

what you gonna say chennai good flyer

பெண்ணை பாக்கும்போது பத்திக்கிச்சு fever hey
விண்ணை தர வந்து அமைஞ்சது flayer
தண்ணி போல் தெரியுது காதல் ஒரு fire

உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும்
மோட்ச்சத்தினை சேரும்

அனுமதி கேட்க்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்
நொடியில் கோடை சாயும்

உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது

உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது

ஒரு சின்ன தாமரை

என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே

இதை உண்மை என்பதா
இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்

ஒரு சின்ன தாமரை

என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே

you gotta keep moving

if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by lookin in my sneakers
and my credit card
got really good features

ஈரம் - விழியே விழியே பேசும் விழியே

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்


மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீ தான் துணையே

மழையே மழையே தூவும் மழையே

இது காதல் தான

தனியே தனியே நனைந்தேன் மழையே

மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

மழையே மழையே தூவும் மழையே

இது காதல் தான

தனியே தனியே நனைந்தேன் மழையே

மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்

ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்

ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்

ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்

சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்

செல்லாமல் செல்லாமல் செல்வாய்

மழையை மழையை
மாறி மாறி மழையே

உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது

உன் ஓர புன்னகையால் பெரும் தூறல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி கிளை துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது

போதும் போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
ஒ நீ போ நீ போ என் உலகம் உருகிறது


விழியே விழியே பேசும் விழியே

ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே

தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீ தான் துணையே

அங்காடி தெரு - உன் பேரை சொல்லும் போதே

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன்
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லையென்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
---
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் கனவுகளோடு
பெண்ணே பெண்ணே
---
நீ இல்லையென்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழையாவேன்

உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்

நீ இல்லையென்றால் என்னாவேன்

நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
----
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்

உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
----
நீ இல்லையென்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழையாவேன்
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

வென்னிலா கபடி குழு - லேச பறக்குது

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வளையில நெல்லப் போல
அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
அள்ளிப் பூ கொளத்துல
கல்ல போல் அந்த
கண் விழி தாக்கிட
சுத்தி சுத்தி நின்ன

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

===

தத்தி தத்தி போகும்
காய்ச புல்ல போலே
பொத்தி வெச்சி தானே
மனசு இருந்ததே
திருவிழா கூடத்தில்
தோலையுர சுகமா

தொண்ட குழி தாண்டி
வார்த்தை வர வில்ல
என்னனெவோ பேச
உதடு நெனச்சது
பார்வையை பார்த்ததும்
இதமா பதறுது

ராதிரி பகல தான்
நெஞ்சில ராட்டினம் சுத்துதடி

பூடின வீடில தான்
புதுச பட்டாம் பூசி பறக்குதட

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல

பூவா விறியுர உலகம் உலகம்
தரிசா கெடந்தது இது வரை

===

ஒத்த மரம் போல
செத்து கெடந்தனே
உன்ன பார்த்த பின்ன
உசுரு பொழச்சது

சொந்தமா கெடப்பியா
சாமிய கேட்பேன்

ரெட்ட ஜடை போட்டு
துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே
வெட்கம் புரிஞ்சதே

உனக்கு தான்
உனக்கு தான்
பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல்
மனசு காதல சுமக்கதுடா

கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்குதடி

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

வாமனன் - ஏதோ செய்கிறாய்

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன்

அன்பே... இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
---
பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை

இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை

என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை

எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி
---
அன்பே... இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
---
தாவி நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை

இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றம் இது வேறுதுவும் தோன்றவில்லை

நேற்று வரை வானிலையில் எந்தவொரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை

ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
---
அன்பே... இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

சிலம்பாட்டம் - மச்சான் மச்சான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

ஏழெழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுகுள்ள உன்ன சுமப்பேனே

தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடி மேல உன்னை சுமப்பேனே
சந்தோசத்தில் என்ன மறப்பனே

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட உன்ன விட்டு
நெஞ்சுக்குள்ள

கொன்னு புட்டு கொன்னு புட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்ன உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

===

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த
சொல்லப் போகும்
வார்தை யாவும் நெஞ்சில் இனிக்குமே

என்னை என்ன கேட்டு என்ன சொன்ன
என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ உழைக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு
எந்தன் மனச மாட்டிப் போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே

பூத்திருக்க சொல்லி தினம்
தாவணிய போட்டேனே

உசுரத் தான் விட்ட கூட
உன்ன விட மாட்டேனே
மானே அடி மானே ஹே ஹே!

====

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட ஒன்ன விட்டு
நெஞ்சுகுள்ள

கொன்னு புட்டு கொன்னு புட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்னை உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

===

வாசம் வெச்ச நெஞ்சு எலவம் பஞ்சு
போல தானே
உன்ன தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லு மேல காலு வெச்சு
மெட்டிப் போடும்
அந்த நாள மனசும் நெனைக்குமே

கண்ண மூடி பார்த்தா
எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவி நீ தானே ஹே ஹே ஹே

என்ன வேணும் என்ன வேணும்
சொல்லி புடு ராசவே

உன்னப் போல பொட்டப் புள்ள
பெத்துகுடு ரோசவே
தேனே வந்தேனே ஹே ஹே

===

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட ஒன்ன விட்டு
நெஞ்சுக்குள்ள

கொன்னுபுட்டு கொன்னுபுட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்னை உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

சத்யம் - என் அன்பே நாளும்

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

ஆத்தாடி ஆச அலைபாய
சேத்துக்கோ மீச கொட சாய
கூத்தடி கோட மழ பெய்ய
ஏத்துகோ ஆட ஒல காய
ஆத்தாடி ஆச அலைபாய
சேத்துக்கோ மீச கொட சாய
கூத்தடி கோட மழ பெய்ய
ஏத்துகோ ஆட ஒல காய

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே இனிப்பாயே
விழி தொடும் திசையே
விரல் தொடும் கணையே
உடல் தொடும் உடையே இணைவாயே

யாவும் நீயை மாறி போக நானும் நான் இல்லை
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லை
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்

ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாய

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை

கருநிற சிலையே
அறுபது கலையே
பரவச நிலையே பகல் நீயே
இளகிய பனியே
எழுதிய கவியே
சுவை மிகு கனியே சுகம் நீயே

கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதிமோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

சந்தோஷ் சுப்ரமணியம் - அடடா அடடா அடடா

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி

வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி

என் வீடு பூவெல்லாம் உன் வீடு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம் எங்கென கேட்குதடி

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்

ஏ வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி

பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி

உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்

ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே பார்க்கணும்

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கண்ணை மூடி உன்னை கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

===

வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்

சொல்லித் தீரா இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு கூத்தாட

மின்னல் கண்ட தாழை போல
உன்னால் நானும் பூத்தாட

உன்னை கண்டேன் என்னை காணோம்
என்னை காண உன்னை நானும்

===

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

===

எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்

நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

உன்னை காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை

உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார் பாலை

மண்ணுக்குள்ளே வேரை போல
நெஞ்சுகுள்ளே நீ தான் நீ தான்

===

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கண்ணுக்குள்ள உன்னை கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

ராமன் தேடிய சீதை - என்ன புள்ள செஞ்ச

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

பார்கையில சொக்க வெச்ச
பறக்க தான் ரெக்க வெச்ச

திக்க வெச்ச திணர வெச்ச
திசையை தான் உணர வெச்ச

தெக்க வெச்ச வள்ளுவனை
ஒத்தையில நிக்க வெச்ச

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

===

கொள்ளைக்காரன் நானே
கொள்ளை ஆகி போனேன்
ஹே
மிச்சம் மீதி ஏதும் இல்ல
எல்லாம் தொலைச்சேனே

தேதி போல நாளும்
தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாமா

கண்ணீரில் உண்டாகும் நூல்கள்
ஏன் தண்ணீரில் வைக்கின்ற மாயம்
உன்னால வாழ்க்கின்ற நெஞ்சு
ஏன் உன்னால ஏன் இந்த காயம்

என் வாழ்கையே நீ வந்து தான்
ஆரம் நதி ஆகும்

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

===

ஒன்ன பார்த்த வேள
உடம்பும் செங்கல் சூல
ஹே
செம்பரப்பு அருவியாய்
நீயே வந்தாயே

பானை மண்ண பிசஞ்சே
பானை போல வளஞ்சே
ஹே
என்னை நீயே என்னிடமே
மாத்தி தந்தாயே

எப்பொதும் உன் பேரை சொல்லி
என் உள் நாக்கு தண்டோரா போடும்
உப்பாகி மீனாக தானே
அப்போதும் உன் பிம்பம் ஆடும்

என் வாழ்கையே நீ வந்து தான்
ஆரம் நதி ஆகும்

===

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

பார்கையில சொக்க வெச்ச
பறக்க தான் ரெக்க வெச்ச

திக்க வெச்ச திணர வெச்ச
திசையை தான் உணர வெச்ச

தெக்க வெச்ச வள்ளுவனை
ஒத்தையில நிக்க வெச்ச

நினைத்தாலே இனிக்கும் - நண்பனை பார்த்த தேதி

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
ஹோ ஹோ ஹோ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்
ஓ ஓ ஹோ..
ந ன ந..
ஓ ஓ ஹோ..
ந ன ந..

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
---
சிறகு இல்லை வானம் இல்லை
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்

இளமை இது ஒரு முறைதான்
துளி மிச்சம் இல்லாமல் ரசிப்போம்

கவலை இல்லை கபடம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்

எரி மலையோ பெரும் மழையோ
எங்கள் நெஞ்சை நிமிர்த்திதான் நடப்போம்

வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம்
ஓ ஓ ஹோ..
ந ன ந..
ஓ ஓ ஹோ..
ந ன ந..
---
நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
---
வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சினிலே நாங்கள் சுமப்போம்

பயம் அறியா பருவம் இது
நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்

சுமைகள் என்று ஏதும் இல்லை
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்

பெண்கள் என்றும் ஆண்கள் என்றும்
உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்

மழை தூவும் வெய்யில் நேரம்
அது போலே மனது
மனம் போலே தடுமாறும் வயது
---
நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
ஹோ ஹோ ஹோ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்

நான் கடவுள் - ஒரு காற்றில் அலையும்

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதெங்கே
இது ஏன் என்று பதில் யார் சொல்லுவார்

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
-
யார்க்கும் போல் ஒரு அன்னை தந்தை உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போல் ஒரு தேகம் தாகம் உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில்
ஒளியை போலே ஓர் துளி கொண்டு சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ
-
ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
-
வீதி என்றொரு வீடும் உண்டு உனக்கது சொந்தம் என்று
வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அறியாது
வேலி இல்லா சோலைக்காக வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும் காவலையும் கொண்டு சென்றதேனோ
-
ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதெங்கே
இது ஏன் என்று பதில் யார் சொல்லுவார்

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்

Friday, April 9, 2010

மாசிலா மணி - ஓ திவ்யா ஓ திவ்யா

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

கண்கள் ஓரமாய் வந்து
என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா

உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா
-
எனக்காக என்னை பற்றி யோசிக்கத்தான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்
ஒஹ் ஹோ ஹோ

வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலாய் ஆகும் என்னால் அள்ளி ஆடை நெய்கிறாய்

இயல்பாக பேசும்போது எனக்காய் தெரியாமல் தான்
உன் பெயரை சொல்லி போகிறேன்

இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எரும்பை போல
உன் காதல் ஏந்தி செல்கிறேன்
-
ஒ திவ்யா ஒ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஒ திவ்யா ஒ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா
-
முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள்ளாய் மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை
ஒஹ் ஹோ ஹோ

உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதாய்

மெதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே
உனக்காக தானே வாழ்கிறேன்

நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை
உனக்ககா திறந்தும் வைக்கிறேன்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

கண்கள் ஓரமாய் வந்து
என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா

உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

மலை மலை - பூ பறிக்க சொல்லி

பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்

பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்

மை விழி சிலென்ற மார்கழி
உன் மொழி சங்கீத செம்மொழி
கை வழி வராதோ பைங்கிளி
கொஞ்சலாம் நெஞ்சோடு கொஞ்சம் நாழி

அன்பான சினேகிதா சின்னத சேட்டை செய்யேன்டா
அச்சாரம் என்பதை இப்போவே பொட்டு வைய்யேன்டா

அன்பான சினேகிதி சொல்லை நான் தாண்டமாட்டேனே
ஆனாலும் சுள்ளென உணர்ச்சியை தூண்டமாட்டேனே
-
புன்னகை பூவை வீசி எனை பூமியில் சாய்த்தாயே
மண்மடி சேரும் முன்னை எனை உன் மடி சேர்த்தாயே

என் விழி தூக்கம் பார்த்து இங்கு ஏழெட்டு நாள் ஆச்சு
கண் இமை நான்கும் வேர்த்து நிற்க காரணம் நீயாச்சு

யார் யார்க்கு யாரோ யார் சொல்லுவாரோ

செம்மண்ணும் நீரும் சேர்ந்தால் பின் வேறோ

கனவில் நினைக்கவில்லை கால்கள் நடக்கும் முல்லை
எனக்கு கிடைக்கும் என நான்
-
அன்பான சினேகிதா சின்னத சேட்டை செய்யேன்டா
அச்சாரம் என்பதை இப்போவே பொட்டு வைய்யேன்டா

அன்பான சினேகிதி சொல்லை நான் தாண்டமாட்டேனே
ஆனாலும் சுள்ளென உணர்ச்சியை தூண்டமாட்டேனே
-
காரணம் இன்றி தேகம் மழை காலத்தில் வேர்க்கிறதே
மையலை என்ன சொல்ல அது வெய்யிலை வார்க்கிறதே

வெப்பத்தில் வாடும் போது இந்த தெப்பத்தில் நீ ஏறு
எப்பவும் காதல் வந்தால் இங்கு ஆயிரம் கோளாறு

நீ இன்றி வாழ்ந்தால் நீர் தேடும் வேர்தான்

நாம் ஒன்று சேர்ந்தால் வாழ்த்தாதோ ஊர்தான்

எனக்கு எனக்கு இன்று இருக்கும் அழகு மொத்தம்
உனக்கு உனக்கு இனிமேல்
-
அன்பான சினேகிதா சின்னத சேட்டை செய்யேன்டா

அச்சாரம் என்பதை இப்போவே பொட்டு வைய்யேன்டி

பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்

பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்

ஆனந்த தாண்டவம் - கனா காண்கிறேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் மலர்வேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வெட்டியும் நாணும்
நீ கிள்ளி விட நான் துள்ளி எழ
ஆஹா அது இன்ப துன்பம் நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வெட்டு சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டி நாட்டு சமையல் வாசம்
நீயூ யார்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளி-அறை நம் செல்ல-அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூ வாடை இன்றி வேராடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும் அய்யோ இனி அர்த்தம் ஆகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னி கொண்டு மணி முத்தம் எண்ணி கொண்டு
மடியோடு வீடு கட்டி காதல் செய்குவேன்
உடல் கொண்ட ஆசை அல்ல உயிர் கொண்ட ஆசை எந்தன்
உயிர் போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுதே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் மலர்வேன்

ஆஹா - முதன் முதலில் பார்த்தேன்

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே உயிர் வாழுமே

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா


ஏழு ஸ்வரம் எட்டாய் ஆதாதோ
நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட
தேக எங்கும் கண்கள் தோன்றாதோ
நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிசழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது
நீ தந்தது

ஆதவன் - வாராயோ வாராயோ

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோரும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

இங்கே இங்கே
ஓர் மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்

பூவே பூவே
நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றை போல ஓடும்
உனை காதல் கண்கள் தேடும்

ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு
சின்றெல்லா

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே

நீயே நீயே
அந்த ஜுலியட்-ன் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே
நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தம் இடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ நீ
my fair lady
வா வா வா என் காதல் ஜோதி
நான் முதன் முதலாய்
எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோரும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

ஆதவன் - ஹசிலீ ஃபிசிலியே ரசவளி

அன்பே மனம் உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
excuse me let me tell you something
நீ சிரித்தால் I-phone ட்ரிங்க் ட்ரிங்க்
வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ எனை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலீ ஃபிசிலியே ரசவளி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும் பனி துளி குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடு நிசி புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா ஒ என் கனா என்றுமே நீ தானா

ஹசிலீ ஃபிசிலியே ரசவளி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும் பனி துளி குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடு நிசி புது ருசி

get on me gonna
get on me gonna
hona honey
get on me gonna
get on me gonna
hona honey
I wanna pretty make-a wanna take-a
hit me buddy
you wanna take me ready gonna shake-a
you're the mesmerizer
wanna be kinda gotta be right-er
I'm cruising in the coast of porto rico
bit me running in the sand of hot jamaica
double up life better be there for the taking a little
till i met you happy sleeping really tighter
and I ain't gonna away reach out to me
get on me gonna
get on me gonna
hona honey
get on me gonna
get on me gonna
hona honey

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஓய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை
உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய்
கொஞ்சிக் கொன்றாய்

ஹசிலீ ஃபிசிலியே ரசவளி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும் பனி துளி குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடு நிசி புது ருசி

அன்பே மனம் உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
excuse me let me tell you something
நீ சிரித்தால் I-phone ட்ரிங்க் ட்ரிங்க்
வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ எனை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ
வாழ
வாழ
நான் வாழ வாழ come on

உயிரோடு உயிரோடு எனை கொல்ல நெருங்குகிராயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் நெருங்குகிராயே
யார் இதழில் யார் இதழோ
வேர்த்துவிடும் வேய்ங்குழலோ
உச்சிமுதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதி ஆள் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப் பேயா மெத்தைத் தீயா

ஹசிலீ ஃபிசிலியே ரசவளி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும் பனி துளி குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடு நிசி புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா ஒஹ் என் கனா என்றுமே நீ தானா

Thursday, April 8, 2010

அங்காடி தெரு - அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை


அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போல பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
அந்த காற்றில் துலைந்து மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

ஆஅஹ்....

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரை போலே வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை
அவள் இல்லாமல் சுவாசம் இல்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை