உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Friday, April 9, 2010

ஆதவன் - வாராயோ வாராயோ

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோரும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

இங்கே இங்கே
ஓர் மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்

பூவே பூவே
நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றை போல ஓடும்
உனை காதல் கண்கள் தேடும்

ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு
சின்றெல்லா

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே

நீயே நீயே
அந்த ஜுலியட்-ன் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே
நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தம் இடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ நீ
my fair lady
வா வா வா என் காதல் ஜோதி
நான் முதன் முதலாய்
எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோரும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

No comments:

Post a Comment