உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

சிலம்பாட்டம் - மச்சான் மச்சான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

ஏழெழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுகுள்ள உன்ன சுமப்பேனே

தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடி மேல உன்னை சுமப்பேனே
சந்தோசத்தில் என்ன மறப்பனே

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட உன்ன விட்டு
நெஞ்சுக்குள்ள

கொன்னு புட்டு கொன்னு புட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்ன உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

===

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த
சொல்லப் போகும்
வார்தை யாவும் நெஞ்சில் இனிக்குமே

என்னை என்ன கேட்டு என்ன சொன்ன
என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ உழைக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு
எந்தன் மனச மாட்டிப் போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே

பூத்திருக்க சொல்லி தினம்
தாவணிய போட்டேனே

உசுரத் தான் விட்ட கூட
உன்ன விட மாட்டேனே
மானே அடி மானே ஹே ஹே!

====

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட ஒன்ன விட்டு
நெஞ்சுகுள்ள

கொன்னு புட்டு கொன்னு புட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்னை உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

===

வாசம் வெச்ச நெஞ்சு எலவம் பஞ்சு
போல தானே
உன்ன தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லு மேல காலு வெச்சு
மெட்டிப் போடும்
அந்த நாள மனசும் நெனைக்குமே

கண்ண மூடி பார்த்தா
எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவி நீ தானே ஹே ஹே ஹே

என்ன வேணும் என்ன வேணும்
சொல்லி புடு ராசவே

உன்னப் போல பொட்டப் புள்ள
பெத்துகுடு ரோசவே
தேனே வந்தேனே ஹே ஹே

===

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட ஒன்ன விட்டு
நெஞ்சுக்குள்ள

கொன்னுபுட்டு கொன்னுபுட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்னை உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் - வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

No comments:

Post a Comment