உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

சத்யம் - என் அன்பே நாளும்

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

ஆத்தாடி ஆச அலைபாய
சேத்துக்கோ மீச கொட சாய
கூத்தடி கோட மழ பெய்ய
ஏத்துகோ ஆட ஒல காய
ஆத்தாடி ஆச அலைபாய
சேத்துக்கோ மீச கொட சாய
கூத்தடி கோட மழ பெய்ய
ஏத்துகோ ஆட ஒல காய

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே இனிப்பாயே
விழி தொடும் திசையே
விரல் தொடும் கணையே
உடல் தொடும் உடையே இணைவாயே

யாவும் நீயை மாறி போக நானும் நான் இல்லை
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லை
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்

ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாய

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை

கருநிற சிலையே
அறுபது கலையே
பரவச நிலையே பகல் நீயே
இளகிய பனியே
எழுதிய கவியே
சுவை மிகு கனியே சுகம் நீயே

கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதிமோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

No comments:

Post a Comment