உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

ஞாபகங்கள் - ஞாபகங்கள் இல்லையோ

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது

சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞன் எழுதிய எழுதிய

அழகிய அழகிய கவிதை நீ

உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ

எழுதிய என் பார்வை உனதில்லையா
தழுவிய உன் சுவாசம் எனதில்லையா

நேற்றெல்லாம் நிஜமானது

காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே கனவாகிறது

ஒரு முறை கண்களில் பார்த்தது

ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே

இருதயம் விடுவதும் அழுவதும்
முழுவதும் சுடுவதும் போதுமே

இதுவரை என் பேனா நின்றதில்லை

உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது

சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்

வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி

சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

ஞாபகம் இல்லையோ என் தோழி...

No comments:

Post a Comment