உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Friday, April 9, 2010

ஆனந்த தாண்டவம் - கனா காண்கிறேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் மலர்வேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வெட்டியும் நாணும்
நீ கிள்ளி விட நான் துள்ளி எழ
ஆஹா அது இன்ப துன்பம் நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வெட்டு சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டி நாட்டு சமையல் வாசம்
நீயூ யார்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளி-அறை நம் செல்ல-அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூ வாடை இன்றி வேராடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும் அய்யோ இனி அர்த்தம் ஆகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னி கொண்டு மணி முத்தம் எண்ணி கொண்டு
மடியோடு வீடு கட்டி காதல் செய்குவேன்
உடல் கொண்ட ஆசை அல்ல உயிர் கொண்ட ஆசை எந்தன்
உயிர் போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுதே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் மலர்வேன்

No comments:

Post a Comment