உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Tuesday, March 30, 2010

பொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

===

முதல்முறை என்கிற பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உரையின்
ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கதிலே
காலை தேனீர் குழம்ப மிதந்தது
சோற்றுகுள்ளே
கிறுக்கன் என்றொரு பேரும் கிடைத்தது
வீடுகுள்ளே

காதலே ஒரு வகை ஞாபக மறதி
கண்ணில் நடப்பதும் மறந்திடுமே
வௌவ்வாலை போல நம் உலகம் மாறி
தலை கீழாக தொங்கிடுமே

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறையுதே தூகம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

===

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன்
பதட்டத்திலே
பக்கது வீட்டில் கோலம் போட்டேன் குழப்பதிலே
காதல் கவிதை வாங்கி படித்தேன்
கிரக்கத்திலே
ஓ குட்டி பூனைக்கு முத்தம் குடுத்தேன் மயக்கதிலே

காதலும் ஒரு வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே
தூகம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே
தூகம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

No comments:

Post a Comment