உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

தசாவதாரம் - ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
ஹாக
இசை பூமியை ஆளட்டும்

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

காட்டை திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் (2)

உடல் பூமிக்கே போகட்டும்
ம்ம்ம்ம்
இசை பூமியை ஆளட்டும்

காட்டை திறக்கும் சாவிதான் காற்று
யாஅ
காதை திறக்கும் சாவிதான் பாடு

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்


நீ என்பதை பொல்லாத
நான் என்பதை ஒன்றாக்கி
நாம் செய்வது பாடல் தான்

யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்

கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும்
மொழி பாடல்தான்

மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்

எண்ணி பாரட மானுட என்னோடு நீ பாடடா

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்


பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து தான் போகுதே

நம் வாழ்கையின் வாழ்நாளை யார் கண்டது
என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே

வீழ்வது யார் ஆகினும் வாழ்வது நாடாகட்டும்

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்

நீ பாடினால் நல்லிசை
உன் மௌனமும் மெல்லிசை

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

come on everybody rock with me
ஒ ஒ சனம் (come on rock with me)

ஒ ஒ சனம் ஒ ஒ

rock it rock it

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

come on come on come on come on

(yeah move it)
come on baby, rig it up
(rig it up)

(rig it up)
(rig it up)

(pump up the volume)
(rock it)

yeah rock it

(rock it)
(rock it)
(rock it)
(rock it)

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

No comments:

Post a Comment