உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

என்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம் (2)

காலங்கள் ஓடுது பூன்கொடியே பூன்கொடியே
இன்பதை தேடுது பூன்கொடியே பூன்கொடியே

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

அன்னை மடிதனில் சில நாள் அதை விடு
அன்னை மடிதனில் சில நாள்
அதை விடுதொரு சில நாள்

தின்னை வெளியினில் சில நாள்
உன்ன வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கதில் திருனாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள்
பூன்கொடியே...

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம் (2)

துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வலைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரிதேன்
உண்மை கதை தனை மறைதேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது
பூன்கொடியே..

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம் (2)

காலங்கள் ஓடுது பூன்கொடியே பூன்கொடியே
இன்பதை தேடுது பூன்கொடியே பூன்கொடியே
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

No comments:

Post a Comment