உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Tuesday, March 30, 2010

கலைஞன் - எந்தன் நெஞ்சில்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாகா இன்னாள்

எந்தன் நெஞ்சில் ஹோ

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே

எந்தன் நெஞ்சில் ஹோ

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

No comments:

Post a Comment