உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

விண்ணை தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே

ஆஹா... அடடா...

பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும்
மறந்தேன்(ஹே)
ஆனால் (ஹே)
கண்டெஏன் (ஹே)
ஓர் ஆயிரம் கனவு (ஹே)
கரையும்
என் ஆயிரம் இரவு
நீ தான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஓ ஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓ...

காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை



பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்கூட்டின் சரி பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாராட்டும்
பெண்ணழகே மாதங்கத் தோப்புகளில்
பூங்குயில்கள் இனச் சேரான்னு
புல்லான்குழல் பூதுகையான
நின் அழகே நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெந்நிலாவே
அங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

No comments:

Post a Comment