உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

உதய கீதம் - தேனே தென்பாண்டி

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
---
மாலை வெயில் வேலையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீயே தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
---
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
---
பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பல் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா
ராஜ நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
---
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே

1 comment:

  1. எழுத்து பிழைகள். திருத்த வேண்டும்.

    ReplyDelete