உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Friday, June 11, 2010

சந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்

அத்திந்தோம்..... திந்தியும் தோந்தன..... திந்தாதி நொம்தோம்.......
தகதிதோம்.....திந்தியும் தோந்தன..... திந்தாதி தொம்தோம்.......

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
திந்தாதி நொம்தோம்.....திந்தாதி நொம்தோம்

ஹே பொம்மி ஹே பொம்மி
---
வட்ட வட்ட மோட்டுகளை
தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து .....ஒ.......நதி காத்து
மொட்டு மொட்டு மெல்ல மெல்ல
மெட்டு மெட்டு தட்டுதம்மா ஸ்ருதி பார்த்து ஸ்ருதி பார்த்து
ஹே.....
ஆட வைக்கணும் பாட்டு
சும்மா அசைய வைக்கணும் பாட்டு

கேட்க வைக்கணும் பாட்டு
நல்ல கிறங்க வைக்கணும் பாட்டு
இந்த பாட்டு சத்தம்
கேட்டு சுற்றும் பூமி எப்போதும்....ம்
---
அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
---
சின்ன சின்ன தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆரிராரோ இசை தானே.....ஒ..... இசை தானே
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆசை மெட்டு கட்டுறதும் .....இசை தானே..ஒ..... இசை தானே
ஹே........ஆறு மனமே ஆறு .......
இங்கு அனைத்தும் அறிந்தது யாரு

அறிவை திறந்து பாரு
அதில் இல்லாததை சேரு
எல்லாம் தெரிஞ்ச எல்லாம்
அறிஞ்ச ஆளே இல்லையம்மா
---
அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

No comments:

Post a Comment