உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

மன்மதன் - காதல் வளர்தேன்...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்

ஏ... இதயதின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒன்னு தான் வெச்சி வளர்தேன்
இன்றே அதில் பூவை நீ தான்
பூத்தவுடனே காதல் வளர்தேன்

ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏய் புள்ள...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்
---
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத...
பூட்டி வைத என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா...
பழ கோடி பெண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே... மாஅனே...
உன்னது பெயரழுதி பக்கதில்லே
என்னது பெயரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடபுடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்...
--
ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏய் புள்ள...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்
---
உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடுதீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நான் அடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனெவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
தாயின் அன்பு அது வளரும் வரை...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
உயிரோடு வாழும் வரை...
அடியே ஏய் புள்ள புள்ள
---
காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்

இதயத்தின் உள்ள பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சி வளர்தேன்
இன்றே அதில் பூவை நீ தான்
பூத்தவுடனே காதல் வளர்தேன்

ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்ச
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்ச
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்ச
ஏய் புள்ள...

No comments:

Post a Comment