உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

காதல் - தொட்டு தொட்டு

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைபாற வருவேன் கண்ணே
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே

தொட்டு தொட்டு என்னை
வெற்றுகளி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ
திட்டமிட்டு யார்வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உன்னக்குள் தொலைந்து உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு என்னை
வெற்றுகளி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ
திட்டமிட்டு யார்வென்றதோ
---
தாயுடன் பேசும் வார்தைகள் எல்லாம்
உடனே மறக்கும்
உன்னுடன் பேசும் வார்தைகள் எல்லாம்
உள்ளே நிலைக்கும்

முதல் முறை உன்னை பார்த்தது
எங்கே மனதும் தேடும்
மழை நின்ற பின்னும் மரக்கிளை
இங்கே மெதுவாய் தூரும்

இதயத்தின் உள்ளே இமயத்தை போலே
சுமைகளை வைத்தால்...காதல்

உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம்
செல்ல பெயர் வைத்தால்...காதல்
--
எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இலைபாற வருவேன் கண்ணே
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே
---
கரு விழி ரெண்டும் கருவரைதனோ
மீண்டும் பிறந்தேன்
கங்காருவை போலே நெஞ்சுகுள்ளே நானே
உன்னை சுமந்தேன்

உன்னை போலே யாரும் என்னை தாண்டி போனால்
உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கதான்
உயிரை சுமப்பேன்

நெருங்கவும் இல்லை
விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை...காதல் காதல் காதல்

தொடக்கவும் இல்லை
முடிவுகள் இல்லை
கடவுளை போலே...காதல்
--
தொட்டு தொட்டு உன்னை வெற்றுகளிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உனக்குள் தொலைந்து....உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு உன்னை
வெற்றுகளிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ

No comments:

Post a Comment