உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

ரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலந்தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது
---
நீ ஒரு பூ கொடுத்தால்
அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும்
ஃபேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்

உன் வீடு தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
ரோஜால்களை விட்டுவிட்டு முட்கள் திருடி போவேன்

நீ ஆகட்டும் என்று சொல்லிவிடு
உன் சட்டையில் பூவாய் பூப்பேன்
---
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிராள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது
---
காதலி மூச்சு விடும்
காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும்
தேனீர் தீர்த்தம் என்பேன்

கடற்கரை மணலில் நமது
பேர்கள் எழுதி பார்ப்பேன்
அலை வந்து அள்ளிச் செல்ல
கடலைக் கொல்ல பார்ப்பேன்

உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன் (பார்ப்பேன் ..பார்ப்பேன் ..பார்ப்பேன் )
---
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலந்தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது

No comments:

Post a Comment