உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

துள்ளுவதோ இளமை - இது காதலா

I think I'm in love with you
No no no no
well...I've been thinking about you
May be, I'm in love with you
I really don't know

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
உன் பார்வை உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தை தான் அபகரித்தாய்
காரணம் சொல் பெண்ணே

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்கும நீடிக்கும நெஞ்சே
இரவு தூக்கம் தொலைந்ததே
ஒரு வித ஏக்கம் வந்ததே
வாழ்கை இங்கு தான் உன் கையிலே.......

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே (போனதே போனதே..)
---
இது காதலா முதல் காதலா
இந்த வயதிலே வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே (உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே )
என்ன பேசினேன் என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன் எது செய்கிறேன்
புரியவில்லை தெரியவில்லை புதை மணலாய் போனாயே
இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி
காற்றில் அலைந்து நான் திரிகிறேன் ஏ
---
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே

(புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே நீ தான் அர்த்தம் )

No comments:

Post a Comment