உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

அறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை
---
இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம்
புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்
எனக்குள் இவன் மெல்ல இவனுக்குள் நான் மெல்ல
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை
வந்து விட்டதா புரியவில்லை
---
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே
--
எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்
எப்படி புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ
வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானே சொல்லிவிட்டால் நானே ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை
---
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

No comments:

Post a Comment