உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா

சீர் கொண்டு வா வெண் மேகமே

சீர் கொண்டு வா வெண் மேகமே

இது இனிய வசந்த காலம்

இலைகளில் இளமை துளிரும் கோலம்

இதுவே இனி என்றும் நிரந்தரம்

சீர் கொண்டு வா வெண் மேகமே
--
ஸ்ரிராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆலாபனை...

ஆ...ஆலாபனை ...ஆராதனை..
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்

ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
---

சீர் கொண்டு வா வெண் மேகமே

இது இனிய வசந்த காலம்

இலைகளில் இளமை துளிரும் கோலம்

இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
---
தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ..ஓ

என்னென்பதோ..ஏன் என்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ

ஓ...அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
---
ஓ...சீர் கொண்டு வா வா வெண் மேகமே

இது இனிய வசந்த காலம்

இலைகளில் இளமை துளிரும் கோலம்

இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே

No comments:

Post a Comment