உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நாயகன் - தென்பாண்டி சீமையிலே

தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே

தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ

தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ யார் அடித்தாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுத மனசு தாங்காதே
அழுத மனசு தாங்காதே

தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ யார் அடித்தாரோ

No comments:

Post a Comment