உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

காக்க காக்க - ஒன்றா ரெண்டா

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே...இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா
என் கனவில்...நான் கண்ட...நாளிதுதான்...கலாப காதலா
பார்வைகளால்...பலகதைகள் பேசிடலாம்...கலாப காதலா

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே...இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா
---
பெண்களை நிமிந்தும் பார்த்திடா-உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேர பாத்து தான்-நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே என் மனசில்...மழையடிக்கும்
மிகபிடித்த...பாடலுன்றை உதடுகளும்...முணுமுணுக்கும்...
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்...
---
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே...இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா
---
சந்தியா கால மேகங்கள் - உன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே - உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே...நீராடும்...சூரியனை...நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய நீ வருவாய்...என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே...வானத்தை தாண்டுதே சாக தோணுதே
---
அன்பே...இரவை கேட்கலாம்... இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா..இரவே நீளுமா
என் கனவில்...நான் கண்ட...நாளிதுதான்...கலாப காதலா
பார்வைகளால்...பலகதைகள் பேசிடலாம்...கலாப காதலா
கலாப காதலா

1 comment:

  1. கலாப காதலன் என்றால் என்ன அர்த்தம்

    ReplyDelete