உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Tuesday, June 1, 2010

வாரணம் ஆயிரம் - முன்தினம் பார்த்தேனே

hi malini i am krichhnan
நான் இதை சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு

இவ்வளவு அழகை பார்த்திருக்கமாட்டாங்க


i am in love with u

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே

காதலே...
சுவாசமே ...

துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொண்ணை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ
பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ
ஆருயிரே

நிழல் போல விடாமலும் தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா ஒரு கனாவு ஒரு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
my love
உன்னை நான் பாராமல்
my love
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே


கடல் நீலம் பொங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று நோகாதோ
ஈரத்திலே

தலை சாய்க தோளும் தந்தாய்
விரல் கோத்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்
தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன்
உறங்காமலே
உயிர் இன்று உராய கண்டேன்
நெருங்காமலே
உன்னை இன்றி எனக்கு ஏன்
எதிர் காலாமே

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்பொழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்பொழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

வெண்ணிலா ...
வெண்ணிலா ...
வெண்ணிலா ...

No comments:

Post a Comment