உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

சத்தம் போடாதே - அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக திம்மிதா ஜதி பேசும்

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிகால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒர் ரட்டின கால் தோரணை
தோரணை

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலைஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்

நீ சினுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்

தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டி போவாய்

வம்பு கிம்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்

ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே
புன்னகை மன்னனே

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

No comments:

Post a Comment