உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

---
கண்ணும் கண்ணும் மோதிய வேலை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவுமில்லை
நல்லவேலை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை

நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆடவிட்டால்
ஒற்றை முடியில் என்னை கட்டி
ஊச்சி வெயிலில் தூக்கிலிட்டால்

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
--
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
---
யாயே
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்தே என்னை வேண்டாம் என்றால்
அணைதே அணைதே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போனே எந்தன் வாழ்வை
நாகின் நுனியால் ஈரமாக்கு
உரைந்து போனே எந்தன் இரவை
ஓரப்பார்வையில் உருக விடு

என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்கள் ஆகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதுமில்லை

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
---
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுல்லெ பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

---
கண்ணும் கண்ணும் மோதிய வேலை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவுமில்லை
நல்லவேலை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை

நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆடவிட்டால்
ஒற்றை முடியில் என்னை கட்டி
ஊச்சி வெயிலில் தூக்கிலிட்டால்

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
--
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
---
யாயே
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்தே என்னை வேண்டாம் என்றால்
அணைதே அணைதே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போனே எந்தன் வாழ்வை
நாகின் நுனியால் ஈரமாக்கு
உரைந்து போனே எந்தன் இரவை
ஓரப்பார்வையில் உருக விடு

என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்கள் ஆகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதுமில்லை

மனதில் இதனை ரணமா?
அட வழியில் இதனை சுகமா?
அடடா அடடா அடடா அடடா
---
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

கட்டழகு கன்னதில் அடிக்க
கண்ணுகுல்லெ பூகம்பம் வெடிக்க
கம்பனில்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

No comments:

Post a Comment